சம்மாந்துறை பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்
இந்த கலந்துரையாடலில், கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஐ.எம்.றூமில் அவர்கள் வளவாளராக பங்கேற்று, வருமானத்தை உயர்த்தும் நோக்கில் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.
0 Comments