சினேகபூர்வ சந்திப்பு

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் மற்றும் வீரமுனை இராணுவ படை முகாமின் பொறுப்பதிகாரி மேஜர் சுசில் குமார அவர்களுக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பு தவிசாளர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது.