ஆலையடி வட்டை மைதானத்தை, கௌரவ தவிசாளர் நேரில் பார்வையிட்டார்

சம்மாந்துறை ஆலையடி வட்டையில் அமைக்கப்பட்ட மைதானத்தை, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டார்.

இதன் போது பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள் ஏ.எச்.எம். காலித், எம்.ஆர். ஆஷிக் அஹமட், எஸ்.எல்.எம். பஹ்மி, தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம். முஸ்தபா, உள்ளிட்டோர் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.