சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மாதாந்த கூட்டம்
சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மாதாந்த கூட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் நேற்று புதன்கிழமை (2025.03.12) அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது புதிதாக வெளியிடப்பட்ட 01/2025 ஆம் இலக்க 2025.03.01 ஆந் திகதிய சுற்றறிக்கை தொடர்பாகவும், அலுவலகத்தின் நேர முகாமைத்துவம், அலுவலக நடைமுறை போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், அலுவலகத்தில் இப்தார் நடாத்துவதற்கும், அதற்கு குழு அமைக்கப்பட்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்வது போன்ற பல விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
0 Comments